Thursday, October 23, 2008

எவளோ ஒருத்தியின் கிறுக்கல்கள்

உன்னிடம் பேசாவிட்டால் என் மேல் எரிச்சலாக வருகிறது
பேசினாலோ உன் மேல் எரிச்சலாக வருகிறது
இடுப்பை விட்டு கிழே இறங்காமல் சிணுங்கும்
சின்னக்குழந்தை போல்
என் மனதை விட்டு வெளியே போகாமல்
குத்தாட்டம் போடுகிறது உன் நினைவுகள்
உரைநடையாகவும் கவிதையாகவும் இல்லாத இந்த கிறுக்கல்களை
போல, காதலாகவும் நட்பாகவும் இல்லாதிருக்கின்றன என் மனக்கிறுக்கல்கள்

ராஜீஸ் கமெண்ட்ஸ்: கிட்டாதாயின் வெட்டென மற

No comments: